சினிமா

“கையில் ஊசி.. பரிதாப நிலைமை..” திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலியானா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவது தொடர்பான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கையில் ஊசி.. பரிதாப நிலைமை..” திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலியானா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2006-ம் ஆண்டு தெலுங்கு படமான தேவதாசு படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'போக்கிரி' படத்தில் கதாநாயகியாக நடித்து பெரும் பெயரை பெற்றார். அந்த படம் மாபெரும் ஹிட் கொடுத்த நிலையில், தமிழில் 2006-ல் வெளியான 'கேடி' என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலே இவருக்கு தமன்னா வில்லியாக நடிக்க, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

“கையில் ஊசி.. பரிதாப நிலைமை..” திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலியானா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

அதன்பிறகு தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், கன்னட படத்திலும் நடித்தார். சுமார் 2012-ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தமிழில் பெரிய அளவில் இவருக்கு பெயர் கொடுத்த இந்த படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பி பெற்றார்.

“கையில் ஊசி.. பரிதாப நிலைமை..” திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலியானா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

அதன்பிறகு தற்போது வரை தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து ரசிகர்களுக்கு தன்னை பற்றி அப்டேட்கள் வழங்கி வருவார்.

“கையில் ஊசி.. பரிதாப நிலைமை..” திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலியானா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

இந்த நிலையில் இவருக்குதிடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகைப்படத்தில் இலியானா, கையில் நரம்பு ஊசி மூலம் குளூக்கோஸ் ஏறி வருவதாக இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இதற்கு ரசிகர்கள் தங்கள் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.

“கையில் ஊசி.. பரிதாப நிலைமை..” திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலியானா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

ஃபுட் பாய்சன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவருக்கு ஏதேனும் உடல் நல பிரச்னையா என்பது குறித்த தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகிவில்லை. அந்த புகைப்படத்தில் இலியானா மிகவும் பரிதாப நிலையில் காணப்படுகிறார்.

“கையில் ஊசி.. பரிதாப நிலைமை..” திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலியானா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

இது தொடர்பாக வெளியான புகைப்படத்தில் அவர், "எனக்கு மெசேஜ் அனுப்பி நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.. நான் இப்போது நலமாக இருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். இருந்தபோதிலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories