முரசொலி தலையங்கம்

“ஜெயலலிதா அமைச்சரவையில் அடிமைகளாக இருந்தவர்கள் இப்போது சுதந்திரப் பறவைகள்” : முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“ஜெயலலிதா இருந்த காலத்தில் தங்கள் நிழலைப் பார்த்தே பயந்துபோய்க் கிடந்த அமைச்சர்கள், சுதந்திரமாக இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். மூலதனத்தைத் திரட்டப் போகிறார்; வேலைவாய்ப்பை உருவாக்கப்போகிறார் என பிரதமர் மோடியைப் போலவே எடப்பாடி பழனிசாமிக்கும் படம் காட்டுகிறார்கள்.

பா.ஜ.க ஆட்சியில் அடுக்கடுக்காக நாட்டில் பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைக் கேள்வி கேட்கும் தி.மு.க தலைவருக்கு பா.ஜ.க-வின் குரலிலேயே பதில் சொல்கிறார் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

ஜெயலலிதா ஆட்சியில் அடிமைகளாக இருந்தவர்கள் இப்போது பா.ஜ.க ஆட்சியில் டெல்லியின் ஊதுகுழலாக மாறியிருக்கிறார்கள்.” எனத் தலையங்கம் தீட்டியுள்ளது ‘முரசொலி’.

banner