உலகம்

கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை அளிக்க சுவிஸ் வங்கி முடிவு!

சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள 50 இந்தியர்கள் குறித்த விவரங்களை அளிக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது

கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை அளிக்க சுவிஸ் வங்கி முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வரி செலுத்துவதில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பலர் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அரசு, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது சுவிஸ் வங்கிகள்.

கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை அளிக்க சுவிஸ் வங்கி முடிவு!

இது தொடர்பாக, இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள 50 இந்தியர்களின் விவரங்களை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories