சென்னை கலைவாணர் அரங்கத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்ற ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!