தமிழ்நாடு

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #Album

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

banner