தமிழ்நாடு

தமிழகத்தில் டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!

கோவிட் தொற்றின் காரணமாக தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில்  டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி இன்று (மே 15) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளின் விவரம் பின்வருமாறு:-

தமிழகத்தில்  டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
தமிழகத்தில்  டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
தமிழகத்தில்  டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
தமிழகத்தில்  டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
தமிழகத்தில்  டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
தமிழகத்தில்  டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
banner

Related Stories

Related Stories