தமிழ்நாடு

தமிழகத்தில் செப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)

கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்துக்கு அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் செப்.,30 வரை  ஊரடங்கு நீட்டிப்பு:  ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் பல்வேறு கட்ட ஊரடங்குகள் நீட்டிக்கப்பட்டு வந்த போதும் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதுகாறும் குறைந்தபாடில்லை.

இருப்பினும் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வரும் வேளையில் மாநில அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் நாளையுடன் (ஆக.,31) தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையைருக்கும் வேளையில் செப்டம்பர் 30ம் தேதி வரையில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்ததுடன் பல்வேறு புதிய தளர்வுகள் மற்றும் அனுமதிகளையும் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதன் விவரம் பின்வருமாறு:-

தமிழகத்தில் செப்.,30 வரை  ஊரடங்கு நீட்டிப்பு:  ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)
தமிழகத்தில் செப்.,30 வரை  ஊரடங்கு நீட்டிப்பு:  ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)
தமிழகத்தில் செப்.,30 வரை  ஊரடங்கு நீட்டிப்பு:  ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)
தமிழகத்தில் செப்.,30 வரை  ஊரடங்கு நீட்டிப்பு:  ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)
தமிழகத்தில் செப்.,30 வரை  ஊரடங்கு நீட்டிப்பு:  ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)
banner

Related Stories

Related Stories