தமிழ்நாடு

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழக நிலங்கள் பாழ்படும்-பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை!

ஹைட்ரோ கார்பன் திட்ட விரிவாக்கம் குறித்து மௌனம் காக்காமல் தமிழக அரசு உடனே தனது நிலைபாட்டை தெரிவிக்கவேண்டும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழக நிலங்கள் பாழ்படும்-பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னையில் கலைஞர் செய்திகளுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் சுந்தர்ராஜன் பிரத்யேக பேட்டியளித்தார்.

அப்போது அவர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான நிலையில் இருக்கும் போது மத்திய பிஜேபி அரசோடு கூட்டனியில் இருக்கும் அதிமுக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் நீட்டிவருவதாக தெரிவித்த அவர், இந்த ஆய்வானது உறுதி செய்யப்பட்டால் மேலும் தமிழக நிலங்கள் பாழ்படும் என்றும், நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

banner

Related Stories

Related Stories