தமிழ்நாடு

திராவிட கழக தலைவர் கீ.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி !

இந்து கடவுள் கிருஷ்ணரை தொடர்புபடுத்தி, திராவிட கழக தலைவர் கீ.வீரமணியை பேசியது தொடர்பாக அவரை கைது செய்யக் கோரிய தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திராவிட கழக தலைவர் கீ.வீரமணியை கைது செய்யக்  கோரிய மனு தள்ளுபடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்து கடவுள் கிருஷ்ணரை இழிவுபடுத்தும் வகையில், பேசியதாக திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு எதிராக, பா.ஜ.க நிர்வாகி அசோக் என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

கீ.வீரமணியை கைது செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அசோக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுப்பிரமணியன் மனுதாரர் தொடர்ந்த மனு உகந்ததல்ல என்று தெரிவித்த நீதிபதி கீ.வீரமணியை கைது செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

banner

Related Stories

Related Stories