முரசொலி தலையங்கம்

“முறையாக தேர்தல் நடத்தக் கோருவதற்குப் பெயர் அச்சமா?” - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு தி.மு.கவிற்கு தில் இருக்கிறதா? என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.

இதற்கு, கடந்த 3 ஆண்டு காலமாக தேர்தலை நடத்தாமல், காலம் கடத்திவிட்டு, நீதிமன்றங்கள் தலையீட்டால் அவரச அவசரமாக தேர்தலை நடத்தும் மண்புழு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தில் பற்றி பேசலாமா என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், தி.மு.க தேர்தல் நடத்துவதை தடுக்கப் பார்க்கவில்லை, முறையாக நடத்தப்பார்க்கிறது என எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு இன்றைய முரசொலி தலையங்கம் பதிலடி கொடுத்துள்ளது.

banner