இந்தியா

பாம்பைக் கண்டால் புலியும் நடுங்கும் : மலைப்பாம்பைக் கண்டு அஞ்சிய புலி! (Video)

கர்நாடக மாநிலம், நாகர்ஹோல் வனப்பகுதியில் புலி ஒன்று மலைப்பாம்பைக் கண்டு அஞ்சும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்பைக் கண்டால் புலியும் நடுங்கும் : மலைப்பாம்பைக் கண்டு அஞ்சிய புலி! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கர்நாடக மாநிலம், நாகர்ஹோல் வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், புலி ஒன்று செல்லும் பாதையில் கிடந்த மலைப்பாம்பைக் கண்டு அஞ்சுகிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், புலியுமா நடுங்கும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories