சினிமா

கார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்! 

நடிகர் கார்த்தியும், நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.  

கார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகர் கார்த்தியும், நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது "முதல்முறையாக அண்ணியுடன் இணைந்து நடிப்பதால் த்ரில்லாக உள்ளது. இயக்குநர் ஜீத்து ஜோசப்வுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. சத்யராஜ் அவர்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய பலம். இன்று முதல் படப்பிடிப்பு துவங்குகிறது" என்று பதிவிட்டுள்ளார்.இந்த படத்தை த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். மேலும் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories