Viral
தெரியாமல் குப்பைத் தொட்டியில் விழுந்த LAPTOP: ஒரே நிமிடத்தில் காணாமல் போன 3000 கோடி ரூபாய்- நடந்தது என்ன?
உகலகம் முழுவதும் கிரிப்போட கரன்சியின் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் 2010ம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாய்க்கு ஆறு கிரிப்டோ கரன்சிகளை வாங்கியுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் கல்லூரி படித்துக் கொண்டிருந்தார். பின்னர் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாதால் கிரிப்டோ கரன்சி வாங்கியதை மறந்துவிட்டார். தற்போது அந்த இளைஞருக்கு கிரிப்போட கரன்சி குறித்து நினைவிற்கு வந்துள்ளது.
இதையடுத்து வீட்டில் வைத்திருந்த பழமையான மடிக்கணினியை தேடிப்பார்த்துள்ளார். ஆனால், அந்த மடிக்கணினி கிடைக்கவில்லை. இதனால் அவரது தாயிடம் மடிக்கணினி குறித்து கேட்டுள்ளார். அப்போது அதை குப்பை தொட்டியில் வீசியதாக அவர் மகனிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த இளைஞர் வாங்கிய ஆறுஆயிரம் கிரிப்டோ கரன்சியின் ஒட்டுமொத்த மதிப்பு தற்போது 300 மில்லியன் பவுண்டுக்கு வளர்ந்துள்ளது. இது இந்திய மதிப்புப்படி ரூ. 3 ஆயிரம் கோடியாகும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!