Tamilnadu
பள்ளி வழியை மறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கட் அவுட் : அதிமுகவினர் அராஜகம்!
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதற்காக, அக்கட்சி நிர்வாகிகள் விதிமுறையை மீறி பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் பேனர்களையும், கட்- அவுட்டுகளையும் வைத்து வருகிறார்.
இன்று திருப்பூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும் பல்லடம் பகுதிக்கு வருகை தருகிறார். இந்நிலையில் இவரை வரவேற்கும் விதமாக அரசு பள்ளியின் வழியை மறித்து கட் அவுட் வைத்துள்ளனர்.
இதனால் காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தலையை குனிந்த படியே பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர். மேலும் சாலைகளை சேதப்படுத்தியும் மாணவர்களை வைத்துள்ளனர்.
இதையடுத்து, விதிகளை மீறி சாலைகளை சேதப்படுத்தியதன் காரணமாக பல்லடம் நகராட்சி சார்பில் அ.தி.மு.க-வினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
Also Read
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!
-
அரசுப்பள்ளி குழந்தைகளிடம் கேள்வி.. அடங்காத அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. குவியும் கண்டனங்கள்!
-
நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!