Tamilnadu
"பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை": அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!
திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜ.பெரியசாமி," மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாலியல் கொடுமைகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் காட்டப்படாது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகள் என்ன கோரிக்கை வைக்கிறோர்களோ அந்தக் கோரிக்கையைக் கண்டிப்பாகத் தமிழ்நாடு அரசு ஏற்று அவர்களுக்கு உதவியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
- 
	    
	      
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
 - 
	    
	      
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
 - 
	    
	      
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
 - 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!
 - 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!