murasoli thalayangam

பா.ஜ.க மரபணுவிலேயே மாற்றத்தைச் செய்ய வேண்டும்!- முரசொலி தலையங்கம் 

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவியாக்குவதை யார் பொறுப்பர்? ஒரு மாபெரும் போராட்டத்திற்கு வழியை ஏற்படுத்தி அமைதியை குலைக்கப் பார்க்கிறது பா.ஜ.க. அதைச் சந்திக்க தமிழினம் வீறுகொண்டு எழும்.

“தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு பா.ஜ.க தனது மரபணுவிலேயே மாற்றத்தைச் செய்ய வேண்டும்” என்கிறார் பொருளாதார நிபுணர் கலையரசன். ஏன் இந்த ஆலோசனையை அவர் சொல்கிறார் என்ற காரணத்தை முரசொலி நாளேடு தலையங்கமாக தீட்டியுள்ளது.