murasoli thalayangam
பா.ஜ.க மரபணுவிலேயே மாற்றத்தைச் செய்ய வேண்டும்!- முரசொலி தலையங்கம்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவியாக்குவதை யார் பொறுப்பர்? ஒரு மாபெரும் போராட்டத்திற்கு வழியை ஏற்படுத்தி அமைதியை குலைக்கப் பார்க்கிறது பா.ஜ.க. அதைச் சந்திக்க தமிழினம் வீறுகொண்டு எழும்.
“தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு பா.ஜ.க தனது மரபணுவிலேயே மாற்றத்தைச் செய்ய வேண்டும்” என்கிறார் பொருளாதார நிபுணர் கலையரசன். ஏன் இந்த ஆலோசனையை அவர் சொல்கிறார் என்ற காரணத்தை முரசொலி நாளேடு தலையங்கமாக தீட்டியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!