murasoli thalayangam
பா.ஜ.க மரபணுவிலேயே மாற்றத்தைச் செய்ய வேண்டும்!- முரசொலி தலையங்கம்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவியாக்குவதை யார் பொறுப்பர்? ஒரு மாபெரும் போராட்டத்திற்கு வழியை ஏற்படுத்தி அமைதியை குலைக்கப் பார்க்கிறது பா.ஜ.க. அதைச் சந்திக்க தமிழினம் வீறுகொண்டு எழும்.
“தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு பா.ஜ.க தனது மரபணுவிலேயே மாற்றத்தைச் செய்ய வேண்டும்” என்கிறார் பொருளாதார நிபுணர் கலையரசன். ஏன் இந்த ஆலோசனையை அவர் சொல்கிறார் என்ற காரணத்தை முரசொலி நாளேடு தலையங்கமாக தீட்டியுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!