murasoli thalayangam
வள்ளுவருக்கு காவி உடை மாற்றிவிட்டால் மட்டும் தாமரைக்கு ஓட்டு விழுமா?- முரசொலி தலையங்கம்
‘நமது நெறி குறள் நெறி’ என்றார் பெரியார். அப்படிப்பட்ட அறநெறியை உலகிற்கு அளித்த வள்ளுவனுக்கு காவி உடுத்திவிட்டால், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் தாமரைக்கு ஓட்டுப் போடும் எண்ணத்தை உருவாக்கிவிடலாம் என நினைக்கிறார்கள்.
குறள் நெறிமுறைகளை பின்பற்றுவதால் மக்கள் மனங்களை வெல்ல முடியுமே தவிர, திருவள்ளுவருக்கு காவி வேட்டி மாற்றிவிடுவதாலும், சிலைகளை சேதப்படுத்துவதாலும் அதை சாத்தியப்படுத்த முடியாது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!
-
”வாக்கு திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” : மீண்டும் ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!