murasoli thalayangam
வள்ளுவருக்கு காவி உடை மாற்றிவிட்டால் மட்டும் தாமரைக்கு ஓட்டு விழுமா?- முரசொலி தலையங்கம்
‘நமது நெறி குறள் நெறி’ என்றார் பெரியார். அப்படிப்பட்ட அறநெறியை உலகிற்கு அளித்த வள்ளுவனுக்கு காவி உடுத்திவிட்டால், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் தாமரைக்கு ஓட்டுப் போடும் எண்ணத்தை உருவாக்கிவிடலாம் என நினைக்கிறார்கள்.
குறள் நெறிமுறைகளை பின்பற்றுவதால் மக்கள் மனங்களை வெல்ல முடியுமே தவிர, திருவள்ளுவருக்கு காவி வேட்டி மாற்றிவிடுவதாலும், சிலைகளை சேதப்படுத்துவதாலும் அதை சாத்தியப்படுத்த முடியாது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
தேர்தலுக்கு முன்பாக வெளியான ஆபாச வீடியோக்கள் : சர்ச்சையில் பாஜக கூட்டணி வேட்பாளர் - பரபரப்பான கர்நாடகா !
-
இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக முன்னாள் நிர்வாகி கைது !
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!