murasoli thalayangam
வள்ளுவருக்கு காவி உடை மாற்றிவிட்டால் மட்டும் தாமரைக்கு ஓட்டு விழுமா?- முரசொலி தலையங்கம்
‘நமது நெறி குறள் நெறி’ என்றார் பெரியார். அப்படிப்பட்ட அறநெறியை உலகிற்கு அளித்த வள்ளுவனுக்கு காவி உடுத்திவிட்டால், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் தாமரைக்கு ஓட்டுப் போடும் எண்ணத்தை உருவாக்கிவிடலாம் என நினைக்கிறார்கள்.
குறள் நெறிமுறைகளை பின்பற்றுவதால் மக்கள் மனங்களை வெல்ல முடியுமே தவிர, திருவள்ளுவருக்கு காவி வேட்டி மாற்றிவிடுவதாலும், சிலைகளை சேதப்படுத்துவதாலும் அதை சாத்தியப்படுத்த முடியாது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : 13 அரசுத்துறைகள்.. குவிந்த பொதுமக்கள்.. தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!