murasoli thalayangam
வள்ளுவருக்கு காவி உடை மாற்றிவிட்டால் மட்டும் தாமரைக்கு ஓட்டு விழுமா?- முரசொலி தலையங்கம்
‘நமது நெறி குறள் நெறி’ என்றார் பெரியார். அப்படிப்பட்ட அறநெறியை உலகிற்கு அளித்த வள்ளுவனுக்கு காவி உடுத்திவிட்டால், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் தாமரைக்கு ஓட்டுப் போடும் எண்ணத்தை உருவாக்கிவிடலாம் என நினைக்கிறார்கள்.
குறள் நெறிமுறைகளை பின்பற்றுவதால் மக்கள் மனங்களை வெல்ல முடியுமே தவிர, திருவள்ளுவருக்கு காவி வேட்டி மாற்றிவிடுவதாலும், சிலைகளை சேதப்படுத்துவதாலும் அதை சாத்தியப்படுத்த முடியாது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
”பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும்” : சீர்காழியில் முதலமைச்சர் சூளுரை!
-
”தமிழ்நாட்டிற்கே அறிவுரையா? இங்கே வாருங்கள் கற்றுத்தருகிறோம்!” - தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பதிலடி!
-
TN Election 2026 : CNN செய்தி பெயரில் போலி கருத்துக்கணிப்பு... அ.தி.மு.க பரப்பிய பொய் செய்தி அம்பலம்!
-
“200 தொகுதிகளைத் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி!
-
திராவிட மாடல் ஆட்சியின் 5 ஆண்டுகளில் தொழில் உற்பத்தி 82.6% அசுர வளர்ச்சி! : முழு விவரம் உள்ளே!