murasoli thalayangam
வறுமையை ஒழித்து டாலரில் சிரிக்கும் சீனா! - முரசொலி தலையங்கம்
அமெரிக்காவோடு வணிகப்போர், ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிரான கிளர்ச்சி, திபெத் பிரச்சனை, இத்தனை சிக்கல்களுக்கு இடையே சீனாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நிறுவப்பட்ட ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. 1949ல் புரட்சிகர சீன அரசு அமைந்ததிலிருந்து, விவசாயம் தொடங்கி நாட்டு மக்களின் பிரச்சனைகள் அனைத்தையும் சீன கம்யூனிஸ்டுகள் கையில் எடுத்து பணியாற்றி வருகிறார்கள்.
இப்போது சீனா உலகப் பொருளாதாரத்தில் 2வது இடத்தை வகித்து டாலர்களில் சிரிக்கிறது, அமெரிக்கா சீனாவைக் கண்டு திணறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் விளைவாக 85 கோடி பேரை சீனா வறுமையிலிருந்து மீட்டிருப்பதாக உலக வங்கி அறிவித்திருக்கிறது. சீனாவும் இந்தியாவைப் போல பழம்பெரும் நாடு, ஆனால் புரட்சிக்குப் பின் அதன் முன்னேற்றம் நமக்கு அதிர்ச்சியை தருவதையும் நாம் மறக்கமுடியாது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!