murasoli thalayangam
எடப்பாடி வாய்க்கு அணை கட்டுவோம்! - முரசொலி தலையங்கம்
தி.மு.க ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன என்பது கூடத் தெரியாத எடப்பாடி, சேக்கிழாரின் கம்பராமாயணக் கதையை படிக்கும் காலத்தை, பொதுப்பணித்துறை கோப்புகளைத் திருப்பிப் பார்க்க பயன்படுத்தியிருக்க வேண்டாமா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தி.மு.க ஆட்சியில் காவிரியில் மாயனூர் எனும் தடுப்பணையும், 1967-ல் தொடங்கி தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட இதர அணைகளையும் முரசொலி பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடிக்கு அணைகட்டும் பணிகளைச் செய்ய சக்தி இல்லை, செய்யவும் தெரியாது, தி.மு.க செய்ததையாவது தெர்ந்து வைத்துக்கொள்ள வேண்டாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளது முரசொலி.
Also Read
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!