murasoli thalayangam
எடப்பாடி வாய்க்கு அணை கட்டுவோம்! - முரசொலி தலையங்கம்
தி.மு.க ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன என்பது கூடத் தெரியாத எடப்பாடி, சேக்கிழாரின் கம்பராமாயணக் கதையை படிக்கும் காலத்தை, பொதுப்பணித்துறை கோப்புகளைத் திருப்பிப் பார்க்க பயன்படுத்தியிருக்க வேண்டாமா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தி.மு.க ஆட்சியில் காவிரியில் மாயனூர் எனும் தடுப்பணையும், 1967-ல் தொடங்கி தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட இதர அணைகளையும் முரசொலி பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடிக்கு அணைகட்டும் பணிகளைச் செய்ய சக்தி இல்லை, செய்யவும் தெரியாது, தி.மு.க செய்ததையாவது தெர்ந்து வைத்துக்கொள்ள வேண்டாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளது முரசொலி.
Also Read
-
“சுயமரியாதைமிக்க மகளிர் பாசிஸ்ட்டுகளையும், அடிமைகளையும் வீழ்த்தப்போவது உறுதி!” : உதயநிதி திட்டவட்டம்!
-
“பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் சம்மட்டி அடி கொடுப்போம்!” : கனிமொழி எம்.பி சூளுரை!
-
“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?