murasoli thalayangam
எடப்பாடி வாய்க்கு அணை கட்டுவோம்! - முரசொலி தலையங்கம்
தி.மு.க ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன என்பது கூடத் தெரியாத எடப்பாடி, சேக்கிழாரின் கம்பராமாயணக் கதையை படிக்கும் காலத்தை, பொதுப்பணித்துறை கோப்புகளைத் திருப்பிப் பார்க்க பயன்படுத்தியிருக்க வேண்டாமா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தி.மு.க ஆட்சியில் காவிரியில் மாயனூர் எனும் தடுப்பணையும், 1967-ல் தொடங்கி தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட இதர அணைகளையும் முரசொலி பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடிக்கு அணைகட்டும் பணிகளைச் செய்ய சக்தி இல்லை, செய்யவும் தெரியாது, தி.மு.க செய்ததையாவது தெர்ந்து வைத்துக்கொள்ள வேண்டாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளது முரசொலி.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!