murasoli thalayangam
எடப்பாடியே நம்பமுடியாத அளவுக்கு புகழ்ந்து தள்ளிய ஆங்கில நாளேடு! : முரசொலி தலையங்கம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நம்பமுடியாத அளவுக்கு ஒரு ஆங்கில நாளேடு சமீபத்தில் அவரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் ‘தலைக்கு மேல் வெள்ளம் போல்’ ஓடிக்கொண்டிருக்கும் முறைகேடுகள் மற்றும் பிரச்னைகளில் ஒன்றுக்கு கூட சரியான விளக்கத்தையோ, பதிலையோ தர இயலாதவர் எடப்பாடி.
நெடுஞ்சாலை ஊழல், குட்கா ஊழல், ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்குக்கு லஞ்சம் என்று கணக்கிலடங்கா புகார்களை சுமந்து கொண்டிருக்கும் ஒரு முதல்வரை, என்ன தான் ஆங்கில நாளேட்டின் கட்டுரையாளர் ‘ஊதி ஊதி உயரப் பறக்க வைத்தாலும் பருந்தாக்கிப் பார்க்க முடியாது’ என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!