murasoli thalayangam
எடப்பாடியே நம்பமுடியாத அளவுக்கு புகழ்ந்து தள்ளிய ஆங்கில நாளேடு! : முரசொலி தலையங்கம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நம்பமுடியாத அளவுக்கு ஒரு ஆங்கில நாளேடு சமீபத்தில் அவரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் ‘தலைக்கு மேல் வெள்ளம் போல்’ ஓடிக்கொண்டிருக்கும் முறைகேடுகள் மற்றும் பிரச்னைகளில் ஒன்றுக்கு கூட சரியான விளக்கத்தையோ, பதிலையோ தர இயலாதவர் எடப்பாடி.
நெடுஞ்சாலை ஊழல், குட்கா ஊழல், ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்குக்கு லஞ்சம் என்று கணக்கிலடங்கா புகார்களை சுமந்து கொண்டிருக்கும் ஒரு முதல்வரை, என்ன தான் ஆங்கில நாளேட்டின் கட்டுரையாளர் ‘ஊதி ஊதி உயரப் பறக்க வைத்தாலும் பருந்தாக்கிப் பார்க்க முடியாது’ என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !
-
ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!