murasoli thalayangam
பாபர் மசூதி வழக்கின் வெளிப்படையான ஆதாரங்கள்; நல்ல தீர்ப்பை வழங்குமா நீதிமன்றம்? - முரசொலி தலையங்கம்
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு- பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான எந்தவித சான்றுகளும் இல்லாதபோது அநியாயமாக மசூதியை இடித்துத் தள்ளி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அப்போது உ.பி-யின் முதல்வராக இருந்த கல்யாண் சிங், மசூதியை இடித்துத் தள்ளியதை பெருமையுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் குற்றவாளிகள் யார் என்பதற்கு வெளிப்படையாக நிறைய சான்றுகள் உள்ளது என்பதை நீதிமன்றம் நன்கு அறியும். ஆனால் அவர்களை தண்டிக்க முடியாமல் 25 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது நீதிமன்றம். இன்னும் 9 மாதங்களுக்குள் சிறப்பு நீதிமன்றம் ‘நல்ல’ தீர்ப்பை வழங்க வேண்டும் என நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்று நாம் பேசாதிருந்தால், நாட்டின் அமைதி கெட்டு ஒவ்வொரு வீடும் தீக்கிரையாகும் என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!