DMK
கரூரில் ‘மக்கள் கிராமசபை கூட்டம்’ - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் உற்சாக வரவேற்பு! (ALBUM)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (03-01-2021) மாலை, கரூர் சட்டமன்றத் தொகுதி, வ.குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற “மக்கள் கிராமசபைக் கூட்டத்தில்” பங்கேற்று எழுச்சியுரையாற்றினார். மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!