DMK

கரூரில் ‘மக்கள் கிராமசபை கூட்டம்’ - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் உற்சாக வரவேற்பு! (ALBUM)

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (03-01-2021) மாலை, கரூர் சட்டமன்றத் தொகுதி, வ.குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற “மக்கள் கிராமசபைக் கூட்டத்தில்” பங்கேற்று எழுச்சியுரையாற்றினார். மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Also Read: “அமைச்சர் MR.விஜயபாஸ்கர் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் உள்ளது” : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!