Cinema
ஹே சினாமிகா முதல் ராதே ஷ்யாம் வரை : மார்ச்சின் முற்பாதியில் தியேட்டரில் வரிசைகட்டும் படங்களின் பட்டியல் !
கொரோனா பாதிப்புகள் குறைந்திருப்பதால் தொற்று பரவலுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், தடைகள் பலவற்றில் நாடு முழுவதும் தளர்வுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் திரையரங்குகள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இதனால் தியேட்டர்களில் வெளியிடுவதற்காக புதுப்படங்கள் ஒவ்வொன்றும் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஏற்கெனவே 2 ஆண்டுகளாக தள்ளிப்போன அஜித்தின் வலிமை கடந்த 24ம் தேதிதான் வெளியானது.
இந்த நிலையில், மார்ச் மாதத்தின் முதல் பாதி வரைக்குமே தியேட்டர்களில் ரிலீஸாவதற்காக படங்கள் காத்திருக்கின்றன. அதன்படி மார்ச் 11ம் தேதி வரையில் எந்தெந்த நாட்களில் படங்களில் ரிலீஸாகிறது என்ற பட்டியலை காண்போம்.
மார்ச் 3ம் தேதி
ஹே சினாமிகா (தமிழ், தெலுங்கு)
நாரதன் (மலையாளம்)
ஜன கன மன (மலையாளம்)
பீஷ்மா பர்வம் (மலையாளம்)
மார்ச் 4ம் தேதி
ஜுந்த் (இந்தி)
குதிரைவால் (தமிழ்)
மார்ச் 10ம் தேதி
எதற்கும் துணிந்தவன் (தமிழ்)
பத்தாம் வளவு (மலையாளம்)
படா (மலையாளம்)
மார்ச் 11ம் தேதி
ராதே ஷ்யாம் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி)
தி காஷ்மிர் ஃபைல்ஸ் (இந்தி)
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!