Videos

தனியாருக்கு தாரைவார்க்கப்படும் சேலம் உருக்காலை!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஒரு நாட்டின் தயாரிப்பு என்பது, லாப நோக்கங்களுக்காக மட்டுமே அல்லாமல் பொதுமக்களுக்கு பயனளிப்பதாக இருக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதே ‘பொதுத்துறை நிறுவனங்கள்’. அப்படி மக்களுக்கு பயனளிக்கும் பெரும்பான்மையான அரசு பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு ஏலம் போட்டு விற்பதிலேயே குறியாக இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.

ஏற்கனவே ரயில்வே, BSNL உள்ளிட்டவைகள் தனியார்மயமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சேலம் உருக்காலையும் தனியாருக்கு மாற்றப்படும் ஆபத்தில் உள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் பா.ஜ.க அரசின் உண்மையான நோக்கங்களை துல்லியமாக விளக்குகிறது இந்தத் தொகுப்பு.

banner