தமிழ்நாட்டில் 17வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 5.73 கோடி வாக்களர்கள், 75,064 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு. இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தலாம்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 28.93 லட்சம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.