
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி பொதுத்தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை (மார்ச் 17) தொடங்க இருக்கிறது.
மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த நேர்காணல் மார்ச் 22 மாலை வரை மேற்கொள்ளப்படும் என தி.மு.கழகத் தலைமை அறிவித்துள்ளது. தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் நேர்காணல்கள், காலை 9 மணி மற்றும் மாலை 4 மணி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இது குறித்த அட்டவணை பின்வருமாறு,








