தமிழ்நாடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!

தி.மு.கழகத்தின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை (மார்ச் 17) முதல் மார்ச் 22 மாலை வரை நடைபெற இருக்கிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி பொதுத்தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை (மார்ச் 17) தொடங்க இருக்கிறது.

மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த நேர்காணல் மார்ச் 22 மாலை வரை மேற்கொள்ளப்படும் என தி.மு.கழகத் தலைமை அறிவித்துள்ளது. தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் நேர்காணல்கள், காலை 9 மணி மற்றும் மாலை 4 மணி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இது குறித்த அட்டவணை பின்வருமாறு,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
banner

Related Stories

Related Stories