கர்நாடக மாநிலம் , பெங்களூருவை அடுத்த நகாஷெட்டி ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரஜ்வல். இளைஞரான இவர் அளம் பெண்ணை கேலி, கிண்டல் செய்துள்ளார். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இதையடுத்து, இந்த சம்பவத்தை அந்த பெண் தனது சகோதரர்களிடம் கூறியுள்ளார். ,இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே பிரஜ்வலை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது என் சகோதரியை ஏன் கிண்டல் செய்தாய் என கேட்டபோது பிரஜ்வல் மற்றும் அந்த பெண்ணின் சகோதரற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரர் அங்கிருந்து கட்யை அடுத்து பிரஜ்வலை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் அந்த நபர்ப பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தசம்வம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமையைவா உள்ள அந்த பெண்ணின் தங்கையை போலிஸார் தனிப்படை அமைத்து தேடிவருக்ன்றனர். சகோதரியை கிண்டல் செய்த வாலிபரை அவரது சகோதரர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.