தி.மு.க

ஓடிவரும் இந்தி ‘அரக்கியே’ கேள்! - முரசொலி தலையங்கம் 

ஓடிவரும் இந்தி ‘அரக்கியே’ கேள்! - முரசொலி தலையங்கம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழர்கள் மொழியின் எதிரிகளல்ல, மொழித் திணிப்பை என்றும் எதிர்ப்பவர்கள். மொழித் திணிப்பிற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு வந்ததும் பின்வாங்கி இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. திணிப்பதும் பின்வாங்குவதும் அவர்களது பச்சோந்தி நடிப்பு. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், பேரறிஞர் அண்ணா வடித்துத் தந்த இருமொழிக் கொள்கையே தீர்வாகும் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories