தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெறும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், அறிஞர் அண்ணா வழியில் மிக எளியவராக, மக்களில் ஒருவராக இருப்பதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் வெற்றுக் கூச்சல் போட்டு வரும் வாய்ச்சொல் வீரருக்கு பதிலடி கொடுத்திருக்கிறது ‘முரசொலி’ தலையங்கம்.