தி.மு.க

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைப் போராட்டம்!- முரசொலி தலையங்கம் 

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைப் போராட்டம்!- முரசொலி தலையங்கம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மே 3-ம் தேதி தமிழ்தேசியப் பேரியக்கம் நடத்திய, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முற்றுகைப் போராட்டத்திற்கான காரணம் என்ன? மேலும், அப்போரட்டத்தின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டிய அவசியத்தையும், அதற்காக மத்திய அரசு காலம் தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கூறியுள்ளது முரசொலி தலையங்கம்.

banner

Related Stories

Related Stories