உலகம்
போதையில் வருங்கால கணவரை துப்பாக்கியால் சுட்ட மாடல் அழகி.. அலங்கோலத்தில் தப்பியோடிய அவலம் !
பிரபல மாடல் அழகி ஒருவர் போதையில் தனது காதலனை துப்பாக்கியால் சுட்டு நிர்வாணமாக ஓடியுள்ள சம்பவம் பிரேசிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலைச் சேர்ந்த மார்செல்லா எலன். 32 வயதாகும் இவர், அங்கு பிரபல மாடல் அழகியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜோர்டான் லோம்பார்டி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய எண்ணியுள்ளனர். இதனால் திருமணம் ஏற்பாடு காரணமாக ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அப்போது அவர்கள் வழக்கம்போல் இருவரும் தனியாக பார்ட்டி செய்து கொண்டிருந்தனர். இருவரும் அதிகமாக மது அருந்தினர். மேலும் போதை தரக்கூடிய பொருட்களையும் உட்கொண்டுள்ளனர்.
இப்படி இருவரும் நன்றாக பேசிக்கொண்டு குடித்துக்கொண்டிருக்கையில் திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது மெதுவாக கைகலப்பாக மாற, இருவரும் தங்களை சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த காதலி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது காதலனை சுட்டுள்ளார். பின்னர் காதலனை சுட்டுவிட்டோம் என்ற பதற்றத்தில் தான் நிர்வாணமாக இருப்பதை கூட உணராமல், பாதையிலேயே அங்கிருந்து தனது காரில் தப்பியோடியுள்ளார். இவர் தப்பியோடியதை கண்ட ஓட்டல் ஊழியர்களை இவரை பிடிக்க முயன்றும் தப்பியோடியுள்ளார்.
ஆனால் போகும் வழியிலே இவரது கார் பாதியில் நின்றுள்ளது. இதனால் அந்த சாலையில் வந்து கொண்டிருந்த
Also Read
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!