Viral
பரதத்தில் அசத்தும் மீனவ சமூக கலைஞன் - தடைகளை தகர்த்தவரின் வாழ்க்கை பயணம்
பரதநாட்டியத்தைப் போல ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு குறிப்பிட்ட சமூகத்திற்கானது என இச்சமூகம் வரையறுத்திருக்கும் வேளையில், மீனவ கிராமத்தைச் சேர்ந்த காளி பரதக் கலையில் கோலோச்சி விளங்கி வருகிறார். பரதம் மட்டுமல்லாமல் நாட்டுப்புற கலைகளான தப்பாட்டம், கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டத்திலும் அசத்தி வரும் காளி வீரபத்திரன் கடந்து வந்த பாதை இதோ உங்களுக்காக- நான் ஆனது எப்படி? நிகழ்ச்சியில்...
Also Read
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!
-
சென்னை விமானநிலையம் - தனியார்மயமாக்கும் பாஜக அரசின் முயற்சிக்கு துணை போகும் தவெக: தமிழச்சி தங்கபாண்டியன்!
-
“அசிங்கப்படுவது விஜய் மட்டுமல்ல, தமிழ்நாடும்தான்” : விஜய்யின் லண்டன் பயணத்தை விமர்சித்த முரசொலி!