Tamilnadu
பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் 2,040 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்.16 தொடங்கி 26 வரை நடைபெற்றது.
மொத்தம் 2,187 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி பி.எட். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (செப்.30) வெளியாகிறது.
இதைத்தொடர்ந்து, மாணவர்கள் விரும்ப கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு அக்.14 முதல் 19 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு அக்டோபர் 23 முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!