Tamilnadu
”உயர் கல்வி வளர்ந்தது திமுக ஆட்சியில் தான்” : அமைச்சர் பொன்முடி பெருமிதம்!
விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய பள்ளியை திறந்து வைத்து விழா சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, " காமராஜர் ஆட்சி காலத்தில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு அரசு பள்ளி என்று கொண்டு வரப்பட்டது. ஆரம்ப கல்வியை வளர்த்தது காமராஜர் ஆட்சி என்றால் உயர் கல்வியை வளர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில்தான்.
தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே உயர் கல்வி அதிகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. புதுமைப் பெண் திட்டம், நான்முதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என கல்விக்காக நல்ல பல திட்டங்களை திராவிடமாடல் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!