Tamilnadu
சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞர் - களத்தில் இறங்கி உதவிய அமைச்சர் பெரியசாமி !
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள இராமயன்பட்டி அருகே சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி இதனை உடனடியாக பார்த்து தனது காரை விட்டு இறங்கி வந்துளளார்.
பின்னர் சம்பவ இடத்தில் ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷை பார்த்துவிட்டு, போலிஸார் மற்றும் ஆம்புலன்ஸக்கு உடனடியாக தகவல் தெரிவித்து ஆம்புலன்சை வரவழைத்து சுரேஷ் என்பவரை ஆம்புலன்சில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அமைச்சர் தனது தொலைபேசியில் அரசு மருத்துவமனையின் முதல்வரை அழைத்து சுரேஷ் என்பவரின் உயிரை காப்பாற்ற முதலுதவியும் மற்றும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யுமாறு கூறினார். இதனை கூறிவிட்டு தான் அமைச்சர் இடத்தை விட்டு சென்றார் இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!