Tamilnadu
உரிமையாளர் மீது தீரா பாசம்.. தகராறை தடுக்க வந்த வளர்ப்பு நாய் அடித்துக் கொலை.. போலிஸ் வழக்குப்பதிவு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமம் அருகே உள்ள வேலன் நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார். அவரது மனைவி புவனேஸ்வரி அதேபகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
தனது வீட்டின் அருகில் உள்ள நீப்பத்துறை காப்புக்காடு ஓரத்தில் கொட்டகை அமைப்பதில், புவனேஸ்வரி மற்றும் அவர் தாயார் மகாலட்சுமி இருவருடன் அருகே உள்ள காசிநாதன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் புவனேஸ்வரி வளர்த்து வந்த நாய், காசிwaath அவர்கள் கண்முன்னே காசிநாதன் அடித்துக் கொண்டுள்ளார்.
இவர்கள் மேல் உள்ள ஆத்திரத்தை அடக்கமுடியாமல் அவர்கள் வளர்த்து வந்த நாயை உருட்டுகட்டையால் அடித்துக் கொன்ற காசிநாதன் மீது சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள விலங்கின பாதுகாப்பு அலுவலகத்தில் மனு கொடுடுத்துள்ளனர். வெறித்தனமாக நாயை அடித்துக் கொன்ற காசிநாதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!