Tamilnadu
பெரம்பலூரில் 100% வெற்றியை ருசித்தது தி.மு.க : எந்தெந்த வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க? முழு விவரம்!
பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 16ல் தி.மு.க. வேட்பாளர்களும், 3ல் அ.தி.மு.க. வேட்பாளர்களும், 2 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று, அரும்பாவூர் பேரூராட்சியை தி.மு.க.கைப்பற்றியது.
பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் , தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று பூலாம்பாடி பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
( 2 பேர் போட்டியின்றி தேர்ந்துடுக்கப்பட்டுள்ளனர்)
குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தம்15 வார்டுகளில், 11 தி.மு.க.வேட்பாளர்களும், 3 சுயேட்சை வேட்பாளர்களும், 1 அ.தி.மு.க.வேட்பாளரும் வெற்றி பெற்று, தி.மு.க. இந்த பேரூராட்சியை கைப்பற்றியது.
லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில், 10 தி.மு.க. வேட்பாளர்களும், தி.மு.க.கூட்டணி கட்சி 4 வேட்பாளர்களும், 1 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்று லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
Also Read
-
ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என நிரூபித்துக் காட்டியுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
200-க்கு 212 : குஜராத் பள்ளியில் மாணவி பெற்ற மதிப்பெண்ணால் ஷாக் - கேள்விக்குறியாகும் கல்வியின் தரம்!
-
3 Yrs of DMK Govt: 3 ஆண்டுகளில் உலகப் புகழ் பாடும் சாதனைகள் - சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கு வாழ்த்து!
-
NEET 2024 தேர்வு மோசடி விவகாரம் : 11 மாணவர்கள் உள்பட 24 பேர் அதிரடி கைது - பின்னணி என்ன?
-
“நான்காம் ஆண்டில் திராவிட மாடல் அரசு - சாதனை முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!