Tamilnadu
பெரம்பலூரில் 100% வெற்றியை ருசித்தது தி.மு.க : எந்தெந்த வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க? முழு விவரம்!
பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 16ல் தி.மு.க. வேட்பாளர்களும், 3ல் அ.தி.மு.க. வேட்பாளர்களும், 2 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று, அரும்பாவூர் பேரூராட்சியை தி.மு.க.கைப்பற்றியது.
பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் , தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று பூலாம்பாடி பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
( 2 பேர் போட்டியின்றி தேர்ந்துடுக்கப்பட்டுள்ளனர்)
குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தம்15 வார்டுகளில், 11 தி.மு.க.வேட்பாளர்களும், 3 சுயேட்சை வேட்பாளர்களும், 1 அ.தி.மு.க.வேட்பாளரும் வெற்றி பெற்று, தி.மு.க. இந்த பேரூராட்சியை கைப்பற்றியது.
லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில், 10 தி.மு.க. வேட்பாளர்களும், தி.மு.க.கூட்டணி கட்சி 4 வேட்பாளர்களும், 1 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்று லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!