Tamilnadu
பெரம்பலூரில் 100% வெற்றியை ருசித்தது தி.மு.க : எந்தெந்த வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க? முழு விவரம்!
பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 16ல் தி.மு.க. வேட்பாளர்களும், 3ல் அ.தி.மு.க. வேட்பாளர்களும், 2 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று, அரும்பாவூர் பேரூராட்சியை தி.மு.க.கைப்பற்றியது.
பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் , தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று பூலாம்பாடி பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
( 2 பேர் போட்டியின்றி தேர்ந்துடுக்கப்பட்டுள்ளனர்)
குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தம்15 வார்டுகளில், 11 தி.மு.க.வேட்பாளர்களும், 3 சுயேட்சை வேட்பாளர்களும், 1 அ.தி.மு.க.வேட்பாளரும் வெற்றி பெற்று, தி.மு.க. இந்த பேரூராட்சியை கைப்பற்றியது.
லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில், 10 தி.மு.க. வேட்பாளர்களும், தி.மு.க.கூட்டணி கட்சி 4 வேட்பாளர்களும், 1 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்று லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!