Tamilnadu
பெரம்பலூரில் 100% வெற்றியை ருசித்தது தி.மு.க : எந்தெந்த வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க? முழு விவரம்!
பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 16ல் தி.மு.க. வேட்பாளர்களும், 3ல் அ.தி.மு.க. வேட்பாளர்களும், 2 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று, அரும்பாவூர் பேரூராட்சியை தி.மு.க.கைப்பற்றியது.
பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் , தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று பூலாம்பாடி பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
( 2 பேர் போட்டியின்றி தேர்ந்துடுக்கப்பட்டுள்ளனர்)
குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தம்15 வார்டுகளில், 11 தி.மு.க.வேட்பாளர்களும், 3 சுயேட்சை வேட்பாளர்களும், 1 அ.தி.மு.க.வேட்பாளரும் வெற்றி பெற்று, தி.மு.க. இந்த பேரூராட்சியை கைப்பற்றியது.
லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில், 10 தி.மு.க. வேட்பாளர்களும், தி.மு.க.கூட்டணி கட்சி 4 வேட்பாளர்களும், 1 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்று லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
Also Read
-
கொரோனா வைரஸின் புதிய வகைகள் பரவுகின்றதா? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் காரணமா? : செல்வகணபதி MP கேள்வி!
-
“நெருப்போடு விளையாட வேண்டாம்! மக்களாட்சி மக்களுக்கே உரியது!” : வாக்காளர் திருத்தம் குறித்து முதலமைச்சர்!
-
கர்ப்பப் பை வாய் புற்று நோய் பரிசோதனை : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அளித்துள்ள பதில்!
-
டிரம்ப் தலையீடு : இப்போது கூட மௌனம் காக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு - சு.வெங்கடேசன் MP கண்டனம்!