Tamilnadu
மாநகராட்சியாக்கப்பட்ட முதல் தேர்தலை சந்தித்த கடலூர்; 34 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றிவாகை!
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.
அதில், 21 மாநகராட்சிகளையும் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றுகிறது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளான அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் டெபாசிட்டை இழந்தும், படுதோல்வியையும் தழுவி வருகிறது.
இப்படி இருக்கையில், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து முதல் தேர்தலை சந்தித்த கடலூர் மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றியிருக்கிறது.
அதன்படி கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 41 வார்டுகளுக்கு வெற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணி 34, அ.திமு.க 6, பா.ம.க 1, பா.ஜ.க 1, சுயேட்சை 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன.
தி.மு.க கூட்டணியில் தி.மு.க 28, வி.சி.க 3, த.வா.க 2, காங்கிரஸ் 1 என மொத்தம் 31.வார்டுகள் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
வார்டு வாரியாக வெற்றி நிலவரம்
1 வது வார்டு விசிக
2, வது வார்டு திமுக
3 வது வார்டு திமுக
4 வது வார்டு விசிக
5 வது வார்டு திமுக
6 வது வார்டு திமுக
7 வது வார்டு திமுக
8 வது வார்டு திமுக
9 வது வார்டு அதிமுக
10 வது வார்டு திமுக
11 வது வார்டு திமுக
12 வது வார்டு திமுக
13 வது வார்டு திமுக
14 வது வார்டு திமுக
15 வது வார்டு திமுக
16 வது வார்டு திமுக
17 வது வார்டு திமுக
18 வது வார்டு திமுக
19 வது வார்டு திமுக
20 வது வார்டு திமுக
21 வது வார்டு அதிமுக
22 வது வார்டு திமுக
23 வது வார்டு அதிமுக
24 வது வார்டு பாமக
25 வது வார்டு திமுக
26 வது வார்டு காங்கிரஸ் (திமுக)
27 வது வார்டு அதிமுக
28 வது வார்டு பிஜெபி
29 வது வார்டு அதிமுக
30 வது வார்டு திமுக
31 வது வார்டு திமுக
32 வது வார்டு அதிமுக
33 வது வார்டு சுயேச்சை
34 வது வார்டு விசிக ( திமுக)
35 வது வார்டு திமுக
36 வது வார்டு சுயேச்சை
37 வது வார்டு திமுக
38 வது வார்டு திமுக
39 வது வார்டு திமுக
40 வது வார்டு திமுக
41 வது வார்டு திமுக
42 வது வார்டு திமுக
43 வது வார்டு திமுக
44 வது வார்டு சுயேச்சை
45 வது வார்டு திமுக
வெற்றி...
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!