Tamilnadu
ஜோராக நடக்கும் பொங்கல் தொகுப்பு விநியோகம்; மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்.. இணையத்தை வென்ற புகைப்படங்கள்!
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லும் மக்களை புகைப்படக் கலைஞரான ஜாக்சன் ஹெர்பி எடுத்த புகைப்படம் இணையத்தை வென்றுள்ளது.
முன்னதாக திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றப்பட்ட முதல் ஐந்து திட்டங்களில் ஒன்றான கொரோனா நிவாரணை தொகையை பெற்ற மூதாட்டிகளின் புகைப்படங்களையும் ஜாக்சன் ஹெர்பிதான் எடுத்திருந்தார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!