Tamilnadu
ஜோராக நடக்கும் பொங்கல் தொகுப்பு விநியோகம்; மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்.. இணையத்தை வென்ற புகைப்படங்கள்!
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லும் மக்களை புகைப்படக் கலைஞரான ஜாக்சன் ஹெர்பி எடுத்த புகைப்படம் இணையத்தை வென்றுள்ளது.
முன்னதாக திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றப்பட்ட முதல் ஐந்து திட்டங்களில் ஒன்றான கொரோனா நிவாரணை தொகையை பெற்ற மூதாட்டிகளின் புகைப்படங்களையும் ஜாக்சன் ஹெர்பிதான் எடுத்திருந்தார்.
Also Read
-
திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
-
“பிரஜ்வல் வீடியோவை நான்தான் பாஜக நிர்வாகியிடம் கொடுத்தேன்...” - அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த ஓட்டுநர் !
-
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
-
இரக்கமற்ற பிரஜ்வால் ரேவண்ணா : ஓட்டம் பிடிக்க உதவிய பா.ஜ.க!
-
முறைகேடுக்கு வழிவகுக்கும் தேர்தல் ஆணையம்! :எச்சரிக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சிகள்!