Tamilnadu
“நிபுணத்துவம், அறிவு அடிப்படையிலான ஒரு ‘மாதிரி அரசு’ தமிழ்நாட்டில் செயல்படுகிறது” : ரூபாலி ஸ்ரீவஸ்தவா !
5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் நிபுணத்துவம் மற்றும் அறிவு அடிப்படையிலான ஒரு மாதிரி அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வலைதளத்தில் ரூபாலி ஸ்ரீவஸ்தவா புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழநாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுதான் நாடு முழுவதும் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
சமூக வலைதளத்தில் ரூபாலி ஸ்ரீவஸ்தவா நேற்று (23.6.2021) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “உடன்பாடு இல்லாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் எப்படி இணைந்து செயல்பட முடியும் என்பதை மகாராஸ்டிரா செயல்படுத்திக் காட்டிய பிறகு..
பா.ஜ.க.வின் பணம் +ஆள்பலம் + பிரச்சாரம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை எப்படி முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை வங்காளம் செயல் படுத்திக் காட்டிய பிறகு.. நிபுணத்துவம் மற்றும் அறிவு அடிப்படையிலான மாதிரி ஆட்சி முறையை தமிழ்நாடு செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!