Tamilnadu
தமிழகத்தில் டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி இன்று (மே 15) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் விவரம் பின்வருமாறு:-
Also Read
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் அரசு பயிற்சி.. விண்ணப்பிப்பது எப்படி?