Tamilnadu
தமிழகத்தில் டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி இன்று (மே 15) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் விவரம் பின்வருமாறு:-
Also Read
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!