Tamilnadu
தமிழகத்தில் டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி இன்று (மே 15) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் விவரம் பின்வருமாறு:-
Also Read
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!
-
“விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் த.வெ.க!” : தி.மு.க கண்டனம்!
-
ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!