Tamilnadu
தமிழகத்தில் டீக்கடைகளுக்கு அனுமதி மறுப்பு; ஞாயிறு முழு ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி இன்று (மே 15) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் விவரம் பின்வருமாறு:-
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!