Tamilnadu
இயல்புநிலைக்குத் திரும்பிய வெப்பநிலை... மழைக்கு வாய்ப்புள்ளதா?
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பாக உள்ளதால் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பில்லை.
ஆனாலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நெல்லை ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!