Tamilnadu
சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் பலி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள துலுக்கன் குறிச்சி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை பணி தொடங்கும்போது, ரசாயனங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், கெமிக்கல் கலவையில் ஏற்பட்ட உராய்வால் விபத்து நிகழ்ந்துள்ளது.
அப்போது கெமிக்கல் எடுப்பதற்காக அறைக்கு சென்ற தொழிலாளர்கள் முருகேசன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடைத்திலேயே உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!