Tamilnadu
சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் பலி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள துலுக்கன் குறிச்சி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை பணி தொடங்கும்போது, ரசாயனங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், கெமிக்கல் கலவையில் ஏற்பட்ட உராய்வால் விபத்து நிகழ்ந்துள்ளது.
அப்போது கெமிக்கல் எடுப்பதற்காக அறைக்கு சென்ற தொழிலாளர்கள் முருகேசன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடைத்திலேயே உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!