Tamilnadu
‘உடன்கட்டை ஏறுதல்’ தமிழர் மரபா? | தமிழும் மரபும்
தமிழ் மரபுக்கு தொடர்பில்லாத சில மரபுகள், தமிழ் மரபு போன்றே இருக்கும் கொடுமை இன்றும் தொடர்கிறது. தமிழ் மரபு எது என்று அறிந்து அதனை வளர்த்தல் வேண்டும், தமிழ் மரபல்லாத விஷயங்களை கண்டறிந்து அதனை கலைத்தலும் வேண்டும்.
உதாரணமாக உடன்கட்டை ஏறுதல் எனும் கொடுமை தமிழருடைய மரபில் இல்லை. அது வடநாட்டில் இருந்து வந்த மரபு. அதை இன்று நம்முடைய மரபு போலவே மாற்றி காண்பித்திருக்கின்றனர். நம் தமிழர் மரபில் கணவன் இறந்தால் மனைவியும், மனைவி இறந்தால் கணவனும் மறுமணம் செய்துகொள்வது இயல்பாக இருந்திருக்கிறது. இப்படியான, அன்பின் அடிப்படையில் இருந்த உறவு வழி மரபு மாறி, இந்த மோசமான மரபு எங்கிருந்து வந்தது? இவையெல்லாம் பிற்காலத்தில் எவ்வாறு நுழைந்தது? என்பதை எடுத்துரைக்கிறார் பேராசிரியர் பேச்சிமுத்து.
Also Read
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !
-
“ஓரணியில் தமிழ்நாடு” - வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் பரப்புரை - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய பொதுமக்கள்!
-
“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!