Tamilnadu
‘உடன்கட்டை ஏறுதல்’ தமிழர் மரபா? | தமிழும் மரபும்
தமிழ் மரபுக்கு தொடர்பில்லாத சில மரபுகள், தமிழ் மரபு போன்றே இருக்கும் கொடுமை இன்றும் தொடர்கிறது. தமிழ் மரபு எது என்று அறிந்து அதனை வளர்த்தல் வேண்டும், தமிழ் மரபல்லாத விஷயங்களை கண்டறிந்து அதனை கலைத்தலும் வேண்டும்.
உதாரணமாக உடன்கட்டை ஏறுதல் எனும் கொடுமை தமிழருடைய மரபில் இல்லை. அது வடநாட்டில் இருந்து வந்த மரபு. அதை இன்று நம்முடைய மரபு போலவே மாற்றி காண்பித்திருக்கின்றனர். நம் தமிழர் மரபில் கணவன் இறந்தால் மனைவியும், மனைவி இறந்தால் கணவனும் மறுமணம் செய்துகொள்வது இயல்பாக இருந்திருக்கிறது. இப்படியான, அன்பின் அடிப்படையில் இருந்த உறவு வழி மரபு மாறி, இந்த மோசமான மரபு எங்கிருந்து வந்தது? இவையெல்லாம் பிற்காலத்தில் எவ்வாறு நுழைந்தது? என்பதை எடுத்துரைக்கிறார் பேராசிரியர் பேச்சிமுத்து.
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!