Tamilnadu
சென்னை : பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கை இளைஞர் கைது !
சென்னை பூந்தமல்லியில் பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஓராண்டாக, சென்னை பூந்தமல்லியில் தங்கியிருந்த தானுகா ரோஷன் மீது இலங்கையில் கொலை வழக்கு உள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொலை வழக்கில் தொடர்புடைய இவர் பூந்தமல்லியில் சுதர்சன் என்ற பெயரில் தங்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாஸ்போர்ட் இல்லாமல் தமிழகம் வந்ததாக போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில், இவருக்கு தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைப்பதாக தெரிகிறது.
Also Read
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
ரூ.265.50 கோடி : 9371 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!