Tamilnadu
சென்னை : பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கை இளைஞர் கைது !
சென்னை பூந்தமல்லியில் பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஓராண்டாக, சென்னை பூந்தமல்லியில் தங்கியிருந்த தானுகா ரோஷன் மீது இலங்கையில் கொலை வழக்கு உள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொலை வழக்கில் தொடர்புடைய இவர் பூந்தமல்லியில் சுதர்சன் என்ற பெயரில் தங்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாஸ்போர்ட் இல்லாமல் தமிழகம் வந்ததாக போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில், இவருக்கு தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைப்பதாக தெரிகிறது.
Also Read
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே