Tamilnadu
சென்னை : பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கை இளைஞர் கைது !
சென்னை பூந்தமல்லியில் பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஓராண்டாக, சென்னை பூந்தமல்லியில் தங்கியிருந்த தானுகா ரோஷன் மீது இலங்கையில் கொலை வழக்கு உள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொலை வழக்கில் தொடர்புடைய இவர் பூந்தமல்லியில் சுதர்சன் என்ற பெயரில் தங்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாஸ்போர்ட் இல்லாமல் தமிழகம் வந்ததாக போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில், இவருக்கு தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைப்பதாக தெரிகிறது.
Also Read
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!