Tamilnadu
TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பள்ளிகளில் பணியாற்றி வரும் 1,500 ஆசிரியர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
2010-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயம் என அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 2012-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்களுக்கு மேலும் 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, தேர்ச்சி பெறாதவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேருக்கு தற்போது அதிரடியாக சம்பள நிறுத்தம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
Also Read
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”