Tamilnadu
TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பள்ளிகளில் பணியாற்றி வரும் 1,500 ஆசிரியர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
2010-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயம் என அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 2012-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்களுக்கு மேலும் 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, தேர்ச்சி பெறாதவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேருக்கு தற்போது அதிரடியாக சம்பள நிறுத்தம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!