Tamilnadu
TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பள்ளிகளில் பணியாற்றி வரும் 1,500 ஆசிரியர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
2010-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயம் என அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 2012-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்களுக்கு மேலும் 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, தேர்ச்சி பெறாதவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேருக்கு தற்போது அதிரடியாக சம்பள நிறுத்தம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!