Tamilnadu
ஏப்ரல் 29ம் தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் !
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 9 லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். இதன் விடைத்தாள்களை திருத்தும் பணி, கடந்த 1ம் தேதி, தொடங்கி 16ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகளை ஏப்ரல் 29ம் தேதி திங்களன்று காலை 9.30 மணிக்கு, www.tnresults.nic.in , www.tge1.tn.nic.in , www.tge2.tn.nic.in https://www.youtube.com/
ஆகிய இணைய முகவரிகளில் அறிந்துகொள்ளலாம் என்றும், இதற்கு பதிவெண் மற்றும் பிறந்தநாள் ஆகியவை அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களுடைய தற்காலிக மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும், அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துளளது.
Also Read
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!