Tamilnadu
ஏப்ரல் 29ம் தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் !
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 9 லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். இதன் விடைத்தாள்களை திருத்தும் பணி, கடந்த 1ம் தேதி, தொடங்கி 16ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகளை ஏப்ரல் 29ம் தேதி திங்களன்று காலை 9.30 மணிக்கு, www.tnresults.nic.in , www.tge1.tn.nic.in , www.tge2.tn.nic.in https://www.youtube.com/
ஆகிய இணைய முகவரிகளில் அறிந்துகொள்ளலாம் என்றும், இதற்கு பதிவெண் மற்றும் பிறந்தநாள் ஆகியவை அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களுடைய தற்காலிக மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும், அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துளளது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!