Tamilnadu
ஏப்ரல் 29ம் தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் !
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 9 லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். இதன் விடைத்தாள்களை திருத்தும் பணி, கடந்த 1ம் தேதி, தொடங்கி 16ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகளை ஏப்ரல் 29ம் தேதி திங்களன்று காலை 9.30 மணிக்கு, www.tnresults.nic.in , www.tge1.tn.nic.in , www.tge2.tn.nic.in https://www.youtube.com/
ஆகிய இணைய முகவரிகளில் அறிந்துகொள்ளலாம் என்றும், இதற்கு பதிவெண் மற்றும் பிறந்தநாள் ஆகியவை அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களுடைய தற்காலிக மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும், அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துளளது.
Also Read
-
பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!