Tamilnadu
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் சரவணன்
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது.
இதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19ம் தேதி காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூரில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆகையால், அனைத்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மே 23ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில் 4 தொகுதிகளில் போட்டியிட உள்ள திமுகவின் வேட்பாளர்களையும், தேர்தல் பொறுப்பாளர்களையும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
அதேபோல், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கா கழக வேட்பாளர் மருத்துவர் சரவணனன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!