Tamilnadu
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் சரவணன்
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது.
இதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19ம் தேதி காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூரில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆகையால், அனைத்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மே 23ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில் 4 தொகுதிகளில் போட்டியிட உள்ள திமுகவின் வேட்பாளர்களையும், தேர்தல் பொறுப்பாளர்களையும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
அதேபோல், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கா கழக வேட்பாளர் மருத்துவர் சரவணனன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!