Tamilnadu
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் சரவணன்
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது.
இதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19ம் தேதி காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூரில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆகையால், அனைத்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மே 23ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில் 4 தொகுதிகளில் போட்டியிட உள்ள திமுகவின் வேட்பாளர்களையும், தேர்தல் பொறுப்பாளர்களையும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
அதேபோல், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கா கழக வேட்பாளர் மருத்துவர் சரவணனன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
Also Read
-
கடுமையான போக்குவரத்து.. சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்.. கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கிய பெண் காவலர்! | VIDEO
-
தமிழ்த்தாய் தொடங்கி சொந்த தொகுதியை கூட விட்டுவைக்கவில்லை... ஏமாற்றிய அ.தி.மு.க - வறுத்தெடுத்த முரசொலி!
-
“திராவிட மாடல் ஆட்சியில் புதுப்பொலிவு பெற்ற 4000 திருக்கோயில்கள்” : அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
-
“நான் ஏ.ஆர்.ரகுமானுடன் நிற்கிறேன்” : கனிமொழி எம்.பி ஆதரவு!
-
திருச்சியில் 10 இலட்சம் உடன்பிறப்புகளுடன் ‘மாநில மாநாடு!’ : தி.மு.க நிறைவேற்றிய 4 திர்மானங்கள் என்னென்ன?