Tamilnadu
தேர்தலை முன்னிட்டு நாளை திரையரங்க காட்சிகள் ரத்து !
தமிழகத்தில் நாளை மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இன்று இரவுக்குள் தேர்தல் பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!