Politics
கர்நாடகாவில் கூட்டணி அரசை எவராலும் கவிழ்க்க முடியாது - அமைச்சர் டி.கே. சிவக்குமார் பேச்சு
கர்நாடக மாநில அரசியல் குழப்பம் உச்சத்தை தொட்ட நிலையில் நாளை மறுநாள் (ஜூலை 18) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பேசிய கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும். அதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசு தொடர்ந்து ஆட்சி புரியும்.
அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் கர்நாடக கூட்டணி அரசை எவராலும் கவிழ்க்க முடியாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தவிர மற்ற அனைத்து கூட்டணி கட்சி உறுப்பினர்களும் எங்களுடனேயே உள்ளனர். அரசு கொறடா உத்தரவை எவரும் மீறவில்லை என தெரிவித்தார்.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!