Politics
கர்நாடகாவில் கூட்டணி அரசை எவராலும் கவிழ்க்க முடியாது - அமைச்சர் டி.கே. சிவக்குமார் பேச்சு
கர்நாடக மாநில அரசியல் குழப்பம் உச்சத்தை தொட்ட நிலையில் நாளை மறுநாள் (ஜூலை 18) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பேசிய கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும். அதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசு தொடர்ந்து ஆட்சி புரியும்.
அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் கர்நாடக கூட்டணி அரசை எவராலும் கவிழ்க்க முடியாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தவிர மற்ற அனைத்து கூட்டணி கட்சி உறுப்பினர்களும் எங்களுடனேயே உள்ளனர். அரசு கொறடா உத்தரவை எவரும் மீறவில்லை என தெரிவித்தார்.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!